85 சென்ட் நிலம் பெருங்களத்தூரில் ஒரே எண்ணில் 2 பத்திரம் விவகாரம்: பதிவுத்துறை ஏஐஜியை கஸ்டடியில் எடுக்கும் சிபிசிஐடி..!!
தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் நிலத்தின் போலி பத்திரப்பதிவு விவகாரம் தொடர்பாக கைதாகி சிறையிலிருக்கும் பத்திரப்பதிவுத் துறை ஏஐஜி ரவீந்திரநாத்திடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளார்கள்.. கடந்த 2 நாட்களாகவே இந்த கைது நடவடிக்கையானது, வருவாய்த்துறை, பதிவுத்துறை தரப்பில் மிகப…
Image
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளிடம் ரூ.1000 லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலர் அதிரடி கைது!
வெண்ணந்தூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி வழங்க ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குட்டலாடம்பட்டி ஊராட்சியைச் சோ்ந…
Image
பொன்னேரியில்: பணப்பலனுக்கு பரிந்துரைக்க ரூ.3000 லஞ்சம் பெற்ற மூன்றாம் நிலை வருவாய் உதவியாளர் கைது!
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த பெருங்காவூரைச் சேர்ந்தவர் ராமதாஸ், (61வயது). இவர் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட விச்சூர் கிராமத்தில், கிராம உதவியாளராக பணிபுரிந்து, கடந்தாண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களுக்காக, பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்த…
Image
பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.7,000 லஞ்சம் வாங்கிய விஏஓ-வுடன் தன் நண்பர் கைது!
செங்கல்பட்டு மாவட்டம், தண்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி, 50வயது. இவர் தன் நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்ய, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பம் செய்துள்ளார். நீண்ட நாட்களாக விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தப்பட்டிருந்ததால், புகழேந்தி, தண்டரை கிராம நிர்வாக அலுவலர் சுத…
Image
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ.,வுக்கு 3 வருடம் ஜெயில்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோவிந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வராஜ், (60வயது). இவர் தந்தை பெயரிலிருந்த விவசாய நிலத்துக்கு, விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பு பெற, 1990ம் ஆண்டு விண்ணப்பித்தார். கடந்த 2009ம் ஆண்டு, மின் இணைப்பு பெற கட்டணம் செலுத்த மின் வாரியம் கடிதம் அனுப்பியது. மின் …
Image
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கூடத்தில் கழிவறை சுத்தம் செய்த மாணவர்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ளது திம்மச்சூர் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 112 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மதியம் உணவு இடைவேளையின் போது மாணவர்கள் கழிவறைகளைச் சுத்தம் செ…
Image